Sunday, April 10, 2011

இடைவெளி < > .....


தேர்தல் வரும்போது மட்டும் தொகுதிக்கு வர்ற அரசியல்தலைவர்கள் மாதிரி... எப்பவோ இடுக்கை இட்டது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விட்டத தொடரலாம்னு வந்திருக்கேன்... இதுவரை ஒட்டு போட்டு என்ன ஆதரிச்ச அன்பு உள்ளங்கள், இந்த முறையும் என்ன ஆதரிச்சு... உங்கள் பின்னுட்டங்களை தொடர்ந்து எழுதுங்க...


நம்ம அரசியல் தலைவர்களைப் போல என்னால இலவசமா கிரைண்டரோ / மிக்ஸியோ ... நாலு ஆடோ / ரெண்டு மாடோ... இந்த மாதிரி எளவு வாக்குறுதி எல்லாம் நான் தரப்போறது இல்ல (அடக்கி வாசி தம்பி).


என்ன நம்பி ஆதறிங்க... நம்பிக்கையோட... சுயசிந்தனையோட... சுயமரியாதையோட... பொதுநல சிந்தனையோட... தொலைநோக்கு பார்வையோட... எழுத்துக்கு நேரம் ஒதுக்கி, என்னோட சிந்தனைகளையும் கருத்துக்களையும்... ஏமாற்றம் தராமல் பதிவு செய்வேன்...


விரைவில்...



No comments:

Post a Comment

மறுமொழிகள்